உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

தேர்வில் 'பிட்': தனித்தேர்வர் பிடிபட்டார்

கடலூர் : 

                         கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் காப்பியடித்த தனித் தேர் வர் ஒருவர் பிடிபட்டார். பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று முன்தினம் துவங்கியது. தேர்வையொட்டி பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. விருத்தாசலம் ஆண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய தனித் தேர்வர் மாணவர் ஒருவர் "பிட்' அடித்த போது மையத்தின் துறை அலுவலரால் கையும் களவுமாக பிடிபட்டார். உடன் அவர் தேர்வு அறையிலிருந்து வெளியேற்றப் பட்டார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior