உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

மக்களவை உறுப்பினர் அலுவலகம் திறப்பு

சிதம்பரம்:

                  சிதம்பரம் தெற்குவீதி அலமேலு அஞ்சாபுலி வணிக வளாகத்தில் மக்களவை உறுப்பினர் தொகுதி அலுவலகம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்தார். மாவட்டச் செயலாளர் சு.திருமாறன் தலைமை வகித்தார்.  இவ்விழாவில் கடலூர் நகர்மன்ற துணைத் தலைவர் பா.தாமரைச்செல்வன், மாநில நிர்வாகிகள் ரமேஷ்நாதன், இரா.காவியச்செல்வன், ரவிச்சந்திரன், தமிழன்பன், ஜவகர் மற்றும் வ.க.செல்லப்பன், பால.அறவாழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior