உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

ஜவகர் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டு போட்டி

நெய்வேலி : 

                        நெய்வேலியில் இயங்கி வரும் ஜவகர் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் ஜவகர் சி.பி.எஸ்.இ., மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. போட்டிகளை ஜவகர் பள்ளி முதல்வர் கணேஷ் துவக்கி வைத்தார். கால் பந்து போட்டிகளில் வட் டம்-18 பள்ளி அணி முதலிடத்தையும், வட்டம்-5 பள்ளி அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. கோ-கோ போட்டி ஆண்கள் பிரிவில் வட்டம்-18 பள்ளி முதலிடத் தையும், வட்டம்-25 பள்ளி இரண்டாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் வட்டம் -25 பள்ளி முதலிடத்தையும், வட்டம்-9 பள்ளி இரண்டாம் இடத்தையும் பிடித்தன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜவகர் பள்ளி முதல்வர் கணேஷ் மற்றும் கிளைப் பள்ளி பொறுப்பாசிரியர்கள் வெங்கடலட்சுமி, சுமதி மற்றும் காந்தாகுளோ ஆகியோர் பரிசு வழங்கினர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior