உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

அண்ணாமலை பல்கலை., அணி அரியானா மாநிலம் புறப்பட்டது

விருத்தாசலம் : 

                     அண்ணாமலை பல்கலைக்கழக பெண்கள் நெட்பால் அணியினர் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அரியானா மாநிலம் புறப்பட்டனர்.

                    அரியானா மாநிலம் குருஷேத்திரா பல்கலைகழகத்தில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான பெண்கள் நெட்பால் போட்டி வரும் 5 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் பங்கேற்க சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக நெட்பால் அணி வீராங்கனைகள் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று அரியானாவிற்கு புறப்பட்டு சென்றனர். வீராங்கனைகளுடன் அணி மேனேஜர் செல்வம், பயிற்சியாளர் உமாநாத் உடன் சென்றனர். அணி வீரர்களை விளையாட்டு துறை தலைவர் பேராசிரியர் மங்கையர்கரசி வாழ்த்தினார்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior