உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 03, 2010

உயிர்காக்கும் சிகிச்சை பற்றி டாக்டர், நர்சுகளுக்கு பயிற்சி

கடலூர் : 

                  டாக்டர்கள், நர்சுகளுக்கு அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை குறித்த பயிற்சி கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று துவங்கியது. விபத்தினால் மயக்கமுற்றவர்களுக்கு செயற்கை சுவாசம், அடிப்படை உயிர்காக்கும் சிகிச்சை (சி.பி.ஆர்) குறித்து டாக்டர்கள், நர்சுகளுக்கு 2 நாள் பயிற்சி நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் துவங்கியது. இணை இயக்குனர் டாக்டர் ஜெயவீரக்குமார் துவக்கி வைத்தார். கண்காணிப்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை வகித்தார். அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யு., பிரிவு தலைமை மருத்துவர் ராம கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் பயிற்சியளித்தனர்.



0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior