உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

ரூ.14 லட்சம் செலவில் கட்டிய குடிநீர் தொட்டி காட்சி பொருளானது


கிள்ளை : 

              சிதம்பரம் அருகே கீழச்சாவடியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 14லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டி காட்சிபொருளாக உள்ளது.
 
                      சிதம்பரம் அடுத்த கீழச்சாவடியில் குடிநீர் வினியோகத்திற்காக 14 லட்சம் ரூபாய் செலவில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடந்தாண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஓராண்டாகியும் மின் இணைப்பு வழங்காததால், குடிநீர் தேக்கத் தொட்டி மக்களுக்கு பயன்பாடின்றி காட்சி பொருளாகவே உள்ளது. தற்போது அப்பகுதி மக்கள் பல கி.மீ,. தொலைவில் சைக்கிளில் சென்று குடிநீர் எடுத்து வருகின்றனர்.  உடனடியாக  கீழ்ச்சாவடி கிராம மக்களின் தாகத்தை தணிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior