உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

கார் மோதி ஸ்தபதி பலி

விக்கிரவாண்டி : 

                    கார் மோதி ஸ்தபதி இறந்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகையை சேர்ந்தவர்கள் சுப்ரமணி(27), ராஜேந்திரன்(25).  ஸ்தபதியான இவர்கள் நேற்று மதியம் விக்கிரவாண்டியிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்தனர்.  விக்கிரவாண்டி நான்கு வழிச்சாலையில் மேலக்கொந்தை ரோடு அருகே வந்தபோது பொலிரோ கார்  மோதியது.  பலத்த காயமடைந்த சுப்ரமணி பரிதாபமாக இறந்தார். ராஜேந்திரன் படுகாயமடைந்தார். விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior