உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

கேன்சர் பாதித்தவர்களுக்கு எய்டு டிரஸ்ட் நிதியுதவி

புவனகிரி : 

              புவனகிரி அருகே குறியாமங்களத்தில் கேன்சர் நோயால் பாதித்தவர்களுக்கு கேன்சர் எய்டு டிரஸ்ட் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டது.
 
               புவனகிரி அருகே குறியாமங்களத்தில் கேன்சர் எய்டு டிரஸ்ட்  அமைப்பை சிவகாம சுந்தரி நடத்தி வருகிறார். இதன் மூலம் கேன்சர் நோயால் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு மாதந்தோறும் தலா ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. அதன் பேரில் புதுச்சேரி, மஞ்ச குழி, மன்னார்குடி, கவரப்பட்டு, பெரியக்குப்பம், நங்குடி பகுதியை சேர்ந்த 13 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப் பட்டது. நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கேன்சர் பற்றிய விழிப்புணர்வு குறித்து புவனகிரி நுகர்வோர் உரிமை பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் ஜெயபாலன், குணசேகரன், ஊழல் எதிர்ப்பு இயக்க தலைவர் கிருஷ்ணன், தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்ரமணியன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior