உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 01, 2010

மூலிகை, மருத்துவ பயிர்களுக்கு மானியம் : சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

சிறுபாக்கம் : 

                   மூலிகை மருத்துவ பயிர் களுக்கு முழு மானியம் அளிக்க வேண்டும் என சிறுபாக்கம் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
 
                 மங்களூர், நல்லூர் ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெருமளவில் மருத்துவ பயிரான கோலியஸ், கடுகு அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். தற்போது சிறுபாக்கம் மற்றும் வள்ளிமதுரத்தை சேர்ந்த விவசாயிகள் மலை பிரதேசங்களில் பனி பொழிவில் மட்டுமே விலையும் ஓமம் மற்றும் கசகசா போன்ற பயிர்களை விளைவித்துள்ளனர். அதிக மகசூலை எதிர்பார்க்கும் விவசாயிகள் தோட்டகலை துறை மூலம் நேர்த்தி விதை, உரம் ஆகியவைகளை முழு மான்யத்துடன் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior