உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது வழக்குப் பதிவு

சிறுபாக்கம் : 

                         சிறுபாக்கத்தில் வாகன தணிக்கையின் போது இருபத்தைந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிறுபாக்கம் சப் இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், அரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன் தினம் மாலை அடரி - அசகளத்தூர் சாலை, அரசங்குடி - விருத்தாசலம் சாலை ஆகிய இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹெல்மெட், டிரைவிங் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் இல்லாமலும், குடிபோதையில் வாகனம் ஓட்டியும் வந்த 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior