உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 12, 2010

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்பட இளைஞரணி சங்கம் தொடக்கம்

சிதம்பரம்:

            கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்தில் முதல்முறையாக புகைப்படம் மற்றும் விடியோ கலைஞர்கள் சார்பில் இளைஞர் அணி சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இளைஞரணி சங்க செயற்குழுக் கூட்டம் மாலைக்கட்டித்தெரு ஆறுமுகநாவலர் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. சபாபதி தலைமை வகித்தார். கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் அனைவரும் ஒரே விலை நிர்ணயத்தில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது என கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior