உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 29, 2010

திட்டக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்


 
            கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா வெலிங்டன் ஏரிக்கரை பாதிப்பை சரி செய்வதில் உள்ள முறைகேடுகளைக் கண்டித்தும், அந்தப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி, பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தியும் திட்டக்குடி பஸ் நிலையம் எதிரே அதிமுக சார்பில் (செவ்வாய்க்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கட்சியின் அமைப்புச் செயலாளர் செம்மலை தலைமையில் எம்.எல்.ஏ. அருண்மொழித்தேவன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior