உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 30, 2010

ஏரியில் இலவசமாக களிமண் எடுக்க அனுமதி வேண்டும்

கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் பொம்மை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அருண்.  பண்ருட்டி:                 கிருஷ்ண ஜயந்தி நெருங்கிவிட்ட நிலையில் பண்ருட்டி அருகே கிருஷ்ணர் பொம்மைகள் தயாரிக்கும்...

Read more »

சீர்கேட்டின் பிடியில் பண்ருட்டி அரசு மருத்துவமனை

மின் விளக்குகள், இயங்காததால் இருளில் மூழ்கிய பெண்கள் வார்டு.  பண்ருட்டி:                  பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் தங்கும் வார்டு உள்ளிட்ட...

Read more »

கடலூரில் 5 நூல்கள் வெளியீட்டு விழா

கடலூர்:                  கடலூர் வாசிப்போர் இயக்கத் தலைவர் ஆர்.நடராஜன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழா கடலூரில் அண்மையில் நடைபெற்றது. கடலூர் வாசிப்போர் இயக்கம் மற்றும் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் இணைந்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தன.                வாசிப்போர் இயக்கத்...

Read more »

தொழிற்சாலைக்கு வாங்கப்பட்ட நிலத்தில் வெட்டப்படும் மரங்கள்: பாமக கண்டனம்

கடலூர்:             கடலூர் அருகே தொழிற்சாலைக்கென வாங்கப்பட்ட நிலத்தில் ஆயிரக் கணக்கான மரங்கள் வெட்டப்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் தி.திருமால்வளவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 கடலூர் அருகே நொச்சிக்காடு,...

Read more »

கடலூர் மாவட்ட டெல்டா பகுதிகளில் 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி திட்டம்: இணை இயக்குநர் தகவல்

கடலூர்:              கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் இந்த ஆண்டு 1.54 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யத் திட்டமிட்டு இருப்பதாக வேளாண் இணை இயக்குநர் ச.இளங்கோவன் தெரிவித்தார். இந்தப் பரப்பளவு இயல்பைவிடக் கூடுதல் ஆகும் என்றும் அவர் கூறியுள்ளார். வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 ...

Read more »

குறிஞ்சிப்பாடியில் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்: வாடிக்கையாளர்கள் அதிருப்தி

நெய்வேலி:             குறிஞ்சிப்பாடி வட்டம் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் கே.தேவராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்தில் நுகர்வோர் கூறிய குறைகள்:                தொலைபேசி மூலம் பதிவு செய்யும்போது, முகவர் அலுவலக ஊழியர்கள்...

Read more »

Fishermen return from sea after 10 days

CUDDALORE:                After nearly 10 days of nightmarish experience in the sea after their mechanised boat suffered engine failure, five fishermen returned home on Saturday night.              They ventured into the sea from Cuddalore Old Town on August 19 and while fishing near Puducherry shore,...

Read more »

உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை

சிதம்பரம் :                      சிதம்பரத்தில் வேலையில்லா உடற்கல்வி ஆசிரியர் கழக மாநில உயர் மட்டக்குழு அவரசக் கூட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயதேவன் வரவேற்றார்.  கோவலன், அருள் மொழிவர்மன், பன்னீர், சுந்தரேசன், ராஜசுந்தரம் முன் னிலை வகித்தனர். கூட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம்...

Read more »

விருத்தாசலத்தில் மோசமானது மாற்று வழிச்சாலை தொடர் விபத்துக்களால் வாகன ஓட்டிகள் அச்சம்

விருத்தாசலம் :                விருத்தாசலம் எறுமனூர் மாற்று வழிப்பாதை சாலையில் உள்ள மோசமான பள்ளங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வாகனங்கள் கவிழ்வதை தவிர்க்க நெடுஞ்சாலைத் துறையினர் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர், திருச்சி செல்லும் வாகனங்கள் பாலக்கரை, கடைவீதி, மணலூர் வழியாகச் சென்று வந்தது. தற்போது மணலூரில்...

Read more »

காணாமல் போன கடலூர் மீனவர்கள் 5 பேர் நாகப்பட்டினம் துறைமுகத்தில் கரையேறினர்

கடலூர் :                    கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன ஐந்து மீனவர்கள் 10 நாட்களுக்குப் பின் நேற்று நாகை துறைமுகத்தில் கரையேறினர். பின் அவர்கள் கடலூருக்கு அழைத்து வரப்பட்டனர்.                     கடலூரை அடுத்த தம்மனாம்பேட்டையைச் சேர்ந்தவர்...

Read more »

சனி, ஆகஸ்ட் 28, 2010

கடலூரில் பஸ் வசதியின்றி மாணவர்கள் தவிப்பு

கடலூர்:               கடலூரில் இருந்து போதிய பஸ் வசதியின்றி மாணவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இதனால் மாணவர்கள் மணிக்கணக்கில் பஸ் நிலையத்தில் காத்துக் கிடக்கும் அவல நிலை உருவாகி இருக்கிறது.                 ...

Read more »

பண்ருட்டியில் அரசுப் பள்ளி சுவர் உடைப்பு மாணவர்கள் பாதிப்பு

மைதானத்தில் தேங்கியுள்ள கழிவுநீர் கலந்த மழை நீரில் விளையாடும் மாணவர்கள். (உள்படம்) பள்ளியின் சுற்றுச்சுவரில் போடப்பட்டுள்ள ஓட்டை.  பண்ருட்டி:                பண்ருட்டி தாலுகா புதுப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்...

Read more »

கடலூரில் அமைச்சர் உத்தரவிட்டும் அகற்றப்படாத பேனர்கள்

கடலூர்:             மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உத்தரவிட்டும் கடலூரில் டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படவில்லை.               தலைவர்கள் பிறந்த நாள், நன்றி அறிவிப்பு, திருமணம், காதுகுத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் பேனர்கள் வைப்பது கடலூரில் இப்போது புதிய...

Read more »

சிதம்பரத்தில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சிதம்பரம்:              சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.                  நகர சிறுபான்மை பிரிவுத் தலைவர் பி.என்.ஷாஜகான் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆர்.ரியாஸ் அகமது, அமைப்பாளர் என்.மன்சூர்கான், ஒருங்கிணைப்பாளர்...

Read more »

போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை: வாகன உரிமையாளர்களுக்குரூ.63 ஆயிரம் அபராதம்

கடலூர்:             போக்குவரத்து அதிகாரிகள் ஒரே நாளில் நடத்திய திடீர் சோதனையில் வாகன உரிமையாளர்களிடம் இருந்து அபராதத் தொகையாக ரூ.63,575 வசூலிக்கப்பட்டது.ரூ.19 ஆயிரம் அபராதத் தொகை வசூலிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டது.   இதுகுறித்து கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:                   ...

Read more »

பண்ருட்டியில் வயிற்றுப்போக்கு

பண்ருட்டி:               பண்ருட்டி நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடந்த 2 மாதமாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் பிடியில் சிக்கி பாதிப்படைந்து வருகின்றனர்.                பண்ருட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியான திருவாமூர், கரும்பூர், எலந்தம்பட்டு, கருக்கை, முத்தாண்டிக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மாறுவேடத்தில் இயக்குநர் ஆய்வு: முதன்மை மருத்துவ அதிகாரி இடமாற்றம்

சிதம்பரம்:                      சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையை ஊரக மருத்துவத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் மாறுவேடத்தில் வெள்ளிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து முதன்மை மருத்துவ அதிகாரி கே.நடராஜன் மற்றும் முதன்மை செவிலியர் டி.பேபி ஆகிய இருவரையும் உடனடியாக ராமநாதபுரம் மற்றும் பல்லடம் ஆகிய ஊர்களுக்கு இடமாற்றம்...

Read more »

ஐஏஎஸ் அதிகாரி சஸ்பெண்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம்:             தலித் சமூகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் பணியிடை நீக்கத்தை கண்டித்து மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.                     நகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.செந்தில்...

Read more »

கடலூரில் அனுமதி இன்றி கிளிஞ்சல் ஏற்றிய லாரி பிடிபட்டது

கடலூர் :            அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய டாரஸ் லாரியை தாசில்தார் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.                கடலூர் தாசில்தார் தட்சணாமூர்த்தி மற்றும் அதிகாரிகள் முதுநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நொச்சிக்காடு உப்பனாற்று பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் கிளிஞ்சல் ஏற்றிய...

Read more »

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்

கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.  கடலூர்:            கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை...

Read more »

குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

               மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது.  இதனைத் தொடங்கி வைத்து எல்காட் மேலாண்மை...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம்:             இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.             ...

Read more »

கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டம் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்: கடலூர் மாவட்ட ஆட்சியர்

கடலூர்:             கடலூர் மாவட்டத்தில் கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டத்தில், இந்த ஆண்டு வீடு கட்டிக் கொடுப்பதற்கான பயனாளிகள் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் புதன்கிழமை அறிவித்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:                 ...

Read more »

கடலூரில் அன்னை தெரசா 100-வது பிறந்த நாள் விழா

கடலூர்:             அன்னை தெரசா 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா பொதுநலச் சேவை இயக்கம் சார்பில் வியாழக்கிழமை இளைஞர்கள் ரத்ததானம் செய்தனர்.                பொதுநல சேவை இயக்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 25 பேர் ரத்ததானம் செய்தனர். நிகழ்ச்சிக்கு பொதுநலச் சேவை இயக்க மாவட்ட அவைத்...

Read more »

நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஆகஸ்ட் 30 முதல் பாதுகாப்பு வார விழா

நெய்வேலி:             நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் பாதுகாப்பு வார விழா இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கவுள்ளது.                     மத்திய பொதுத் துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் தொழிலாளர்களின் பாதுகாப்பான பணியை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு...

Read more »

மாவட்ட அளவிலான பைக்கா போட்டி: நாளை கடலூரில் துவக்கம்

கடலூர்:              மாவட்ட அளவிலான பைக்கா திட்ட விளையாட்டுப் போட்டிகள் நாளை மற்றும் 29ம் தேதிகளில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் விடுத் துள்ள செய்திக்குறிப்பு:                 மத்திய அரசின் பைக்கா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விளையாட்டுப்...

Read more »

மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்கள் மாயம்:ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்

கடலூர்:               கடலூரிலிருந்து விசைப்படகில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன ஐந்து மீனவர்களை, ஹெலிகாப்டர் மற்றும் கப்பல் மூலம் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.               கடலூர் அடுத்த தம்னாம்பேட்டையைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி (47). இவருக்கு சொந்தமான விசை படகில், கடந்த 19ம் தேதி அதிகாலை கடலூர்...

Read more »

திட்டக்குடியில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பிறந்த நாள் விழா

திட்டக்குடி:             திட்டக்குடியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் 53வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.              பேரூராட்சி சேர்மன் மன்னன் தலைமையில் வதிஷ்டபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 150 மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. ஒன்றிய துணை செயலாளர் அண்ணா...

Read more »

நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்

சிறுபாக்கம்:              நல்லூர் ஒன்றிய தே.மு.தி.க., நிர்வாகிகள் ஐம்பது பேர் தி.மு.க.,வில் இணைந்தனர். நல்லூர் ஒன்றியத்தை சேர்ந்த மாளிகைமேடு, கீழக்குறிச்சி கிராமங்களை சேர்ந்த தே.மு.தி.க., நிர் வாகிகள் ஐம்பது பேர் தங்கவேல், ராமசாமி, கண்ணன் ஆகியோர் தலைமையில் ஒன்றிய தி.மு.க., செயலாளர் பாவாடைகோவிந்தசாமி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். அப்போது சேர்மன் ஜெயசித்ரா, ஒன்றிய...

Read more »

கடலூர் மாவட்டத்தில் இருதய சிகிச்சைக்காக 52 சிறுவர்கள் பிரபலமருத்துவமனைகளுக்கு அனுப்பி வைப்பு

சிதம்பரம்:               இருதய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை சிகிச்சைக்காக வழியனுப்பும் விழாவில் அமைச்சர் எம்.ஆர்.கே.,பன்னீர்செல்வம் பங்கேற்று கொடி அசைத்து துவக்கி வைத்தார்.                   கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து இருதய நோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்குட்பட்ட...

Read more »

வடக்கு சென்னிநத்தம் பஸ் நிறுத்தம்:கலெக்டருக்கு பொதுமக்கள் மனு

சேத்தியாத்தோப்பு:            சேத்தியாத்தோப்பில் வடக்கு சென்னிநத்தம் சாலை சந்திப்பில் வேகத் தடை அமைக்கவும் பஸ் நிறுத்தம் உருவாக்கக் கோரியும் பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சேத்தியாத்தோப்பு வடக்கு சென்னிநத்தம் பகுதி பொதுமக்கள் சார்பில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனு:            ...

Read more »

சிதம்பரம் ராகவேந்திரா கல்லூரியில் ரத்த தான முகாம்

கிள்ளை:                 சிதம்பரம் அருகே ராகவேந்திரா கலை அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடந்தது.                   செஞ்சுருள், நாட்டு நலப்பணித் திட்டம், காமராஜர் அரசு மருத்துவமனை மற்றும் அரிமா சங்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாமை தலைவர் வெங்கடேசன் துவக்கி வைத்தார்....

Read more »

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

டெல்டா விவசாயிகளுக்கு உதவுமா வேளாண் துறை?

கடலூர் அருகே பாரம்பரிய முறையில் தயாரான நெல் நாற்றுகளை, நிலத்துக்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயத் தொழிலாளர்கள். கடலூர்:             டெல்டா பாசன விவசாய நிலங்களில் போதுமான தண்ணீர் இருந்தும் சம்பா சாகுபடி பணிகள் இன்னமும் தொடங்கப்படவில்லை.16 லட்சம் ஏக்கர் காவிரி...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior