உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஏப்ரல் 30, 2012

கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையம் துவக்கம்

கடலூர்: டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார்.  கடலூர் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஏப்ரல் 2012 முதல் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளும் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான டி.என்.பி.எஸ்.சி., ஆன்லைன் சேவை மையத்தை கடலூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் கலெக்டர் துவக்கி வைத்தார். மேலும், கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி,...

Read more »

கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணி

கடலூர்:  கடலூர் சி.கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினியை ஊரகத் தொழில் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் எம்.சி.சம்பத், 604 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கி பேசியது: "கல்வியில் முன்னேறினால்தான் பொருளாதாரத்தில் முன்னேற முடியும். மடிக்கணினி மூலம் உலக நிகழ்வுகளையும், பாடம்...

Read more »

சனி, ஏப்ரல் 28, 2012

கடலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகம் விநியோகம்

கடலூர்,:    கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு 10-ம் வகுப்பு பாடப்புத்தங்கள் விநியோகிக்கும் பணி கடலூரில் வியாழக்கிழமை நடந்தது. 10-ம் வகுப்பு பாடப் புத்தகங்கள் வியாழக்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்துக்கு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி...

Read more »

புதன், ஏப்ரல் 25, 2012

கடலூர் ஒன்றியத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்: கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியில் சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்புப் பணி துவங்கியது. சமூக பொருளாதார சாதி வாரி கணக்கெடுப்பு பணி தமிழகம் முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பாளர்களுக்கு இதற்கென சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோண்டூர் அடுத்த சாரதா நகரில் நேற்று சாதி வாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. இதனை உதவி செயற் பொறியாளர் (சுனாமி) செல்வமுருகன் துவக்கி வைத்தார்....

Read more »

கடலூரில் அட்சய திருதியையொட்டி நகைகடைகளில் அலைமோதியது கூட்டம்

கடலூர்: அட்சய திருதியையொட்டி கடலூரில் உள்ள நகைகடைகளில் கூட்டம் அலை மோதியது. அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. இந்தாண்டு அட்சய திருதியை நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாட்கள் இருந்ததால், கடலூரில் நகைகடைகள் அதிகம் உள்ள லாரன்ஸ் ரோட்டில் காலை முதல் மக்கள் கூட்டம் அலை மோதியது  நகைக் கடைகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால்...

Read more »

கடலூர் மாவட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவக்கம்

கடலூர்:  கடலூர் மாவட்டத்தில் சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு பணி துவங்கியது. கலெக்டர் ராஜேந்திர ரத்னு முகாம் அலுவலத்தில் நேற்று அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தினர். சமூக பொருளாதார முன்னேற்றம் மற்றும் சாதிவாரிய கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு  உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்தினரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் மற்றும் கணக்கெடுப்பு எப்படி நடத்த வேண்டும் என்பது...

Read more »

திங்கள், ஏப்ரல் 23, 2012

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

நெய்வேலி:           என்எல்சி அனல்மின் நிலையங்களில் இருந்து மத்திய மின் தொகுப்புக்கு நாள்தோறும் வழங்கப்படும் மின்விநியோக இலக்கைக் காட்டிலும் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக என்எல்சி நிறுவனத்தின் மக்கள் தொடர்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சமவேலைக்கு சம ஊதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு குடியிருப்பு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நெய்வேலி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்...

Read more »

அண்ணாமலைப் பல்கலைகே கழக வேளாண்புலதிற்க்கு புதிய காப்புரிமை

சிதம்பரம்:      ஆகாயத் தாமரையிலிருந்து நானோ தொழில்நுட்பம் வாயிலாக துணிமணிகள் உற்பத்தி செய்ய உதவும் மெல்லிய இதழ்கள் தயாரிக்க, மத்திய அரசிடம் அண்ணாமலைப் பல்கலை. உழவியல்துறை காப்புரிமைப் பெற்றுள்ளது என அண்ணாமலைப் பல்கலை வேளாண்புல முதல்வர் பேராசிரியர் ஆர்.எம்.கதிரேசன் தெரிவித்தார் ÷சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் வேளாண் கல்லூரி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வேளாண்புல முதல்வர் பேராசிரியர்...

Read more »

விருத்தாசலத்தில் புதிய மகளிர் கல்லூரி: முத்துகுமார் எம்.எல்.ஏ., கோரிக்கை

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பெண்கள் கல்லூரி துவங்க வேண்டுமென முத்துகுமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளார். சட்டசபையில் முத்துகுமார் எம்.எல்.ஏ.பேசியது: விருத்தாசலம் தொகுதியிலுள்ள 200 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உயர் கல்வி படிப்புக்காக திருச்சி, சென்னை போன்ற இடங்களுக்குச் செல்கின்றனர். இங்குள்ள 65 சதவீதம் பெண்கள் படிக்கும் விருத்தாசலம் அரசு கல்லூரியில் 60 சதவீதம் பெண்கள் இடம் கிடைக்காமல் வெளியேறுகின்றனர். எனவே...

Read more »

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொருட்காட்சி துவக்கம்

கடலூர்: கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் பொழுது போக்கு பொருட்காட்சியை எஸ்.பி., திறந்து வைத்தார். தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் துவங்கியது. எஸ்.பி., பகலவன் திறந்து வைத்தார். பொருட்காட்சியின் நிர்வாகி அப்பாஸ் உடனிருந்தார். பொருட்காட்சியில் நூறு அரங்கங்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்குத் தேவையான அனைத்து பொருட்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களைச்...

Read more »

சனி, ஏப்ரல் 21, 2012

சீன வானொலி தமிழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரதைச் சேர்ந்த பி.பாலாஜிகணேஷ் தேர்வு

சிதம்பரம்,:       மிசீன வானொலி தழ்ப் பிரிவின் சிறந்த நேயராக சிதம்பரத்தைச் சேர்ந்த "ஜோக்' எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கோவிலாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த துணுக்கு எழுத்தாளர் பி.பாலாஜிகணேஷ் சீனாவிலிருந்து ஒலிபரப்பப்பாகும் சீன வானொலி தமிழ்ப் பிரிவில் சிறந்த நேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரை சீன வானொலி தமிழ் பிரிவுக்கு அறிமுகம் செய்து வைத்த பி.நந்தகுமார்...

Read more »

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

Cuddalore Youth hangs self from bridge across Gadilam

CUDDALORE:     Call it coincidence or weird twist of fate. A 27-year-old youth, who had rescued a girl who attempted suicide in 2010 at the Gadilam river, hanged himself to death from an old bridge across the same river on Wednesday.    Passersby, who saw the body at the busy place in the town early on Wednesday, informed the police. The deceased, Vijayakumar, was a musician living in RP Nagar in...

Read more »

வியாழன், ஏப்ரல் 19, 2012

கடலூர் மாவட்டத்தில் வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் அறிமுகம்

கடலூர் :  வரும் கல்வியாண்டில் பருவ முறை பாடப் புத்தகத் திட்டம் நடைமுறைக்கு வருவதால் புத்தகச் சுமையிலிருந்து மாணவர்களுக்கு விடுதலை கிடைக்க உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு, முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து பொறுப்பேற்ற புதிய அரசு சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி வைத்து, பழைய...

Read more »

கடலூரில் சாதிவாரிக் கணக்கெடுப்புப் பணிக்கு கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி

கடலூர் : சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்புப் பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடியில் நடந்தது. கடலூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் சமூகப் பொருளாதார மற்றும் ஜாதி கணக்கெடுப்பு 2011 பணியினை மேற்கொள்ளவுள்ள கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் ரெட்டிச்சாவடி, கோண்டூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. பயிற்சியில் முதன்மை பயிற்றுனர்கள்...

Read more »

பண்ருட்டியில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

பண்ருட்டி:  பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்த சிவா (32) என்பவரை பண்ருட்டி போலீசார்  புதன்கிழமை கைது செய்தனர். பண்ருட்டி நகர் பகுதியில் கஞ்சா விற்பனைஅதிக அளவில் நடப்பதாக போலீஸôருக்கு தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீஸôர் புதன்கிழமை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அம்பேத்கர் நகர் ரயில்வே பீட்டர் சாலையில் கஞ்சா விற்பனை செய்த சிவா என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து...

Read more »

புதன், ஏப்ரல் 18, 2012

Oil trader Trafigura to invest Rs 1,250 cr in Cuddalore Nagarjuna refinery project

B Construction of storage tanks in progress at the Cuddalore refinery of Nagarjuna Oil Ltd (file photo).         Independent oil and commodities trader Trafigura Pte Ltd has said that it will invest up to Rs 1,250 crore ($250 million) in the Nagarjuna refinery coming up at Cuddalore in Tamil Nadu, and in storage...

Read more »

Tamil Nadu Pollution Control Board monitors pollution levels In Cuddalore SIPCOT

       For over four years I have been a regular visitor to the Tamil Nadu Pollution Control Board on Anna Salai for news. At a personal level, I have also been curious about finding a solution to Chennai's noise and ambient air pollution issues. But all that the TNPCB has been able to offer me is a table on the levels of air, water and noise pollution on a regular basis.I have often asked them if they were...

Read more »

Fake ration cards to corner relief in Cuddalore

CUDDALORE:            Fishermen of Devanampattinam, a coastal village in the Cuddalore district, on Tuesday, charged Fisheries Department officials and a few middlemen for fake ration cards that have allegedly been circulated in coastal villages to pocket funds to be distributed to fishermen during the fishing ban. The State government provides relief funds to fishermen during the fishing ban...

Read more »

கடலூர் கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

புதுச்சேரி, மணப்பட்டு கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முதல்வர் ஞானகுரு வரவேற்றார். கிருஷ்ணசாமி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இயக்குனர் எத்திராஜூலு, புதுச்சேரி பல்கலைக் கழக இணை பேராசிரியர் மும்தாஜ் பேகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது.கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலர் விஜயகுமார்,...

Read more »

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையத்தில் வாயிற் கூட்டம்

கடலூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நேற்று வாயிற் கூட்டம் நடத்தினர். >கடலூரில் இரண்டு மையங்களில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்க வேண்டும். மேல்நிலைக் கல்விக்கென தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். பதவி உயர்வு வழங்க தடையாக உள்ள அரசாணை...

Read more »

கடலூர் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி

கடலூர் : கடலூரில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் தீயணைப்பு கருவிகள் குறித்த கண்காட்சி நடந்தது. கடலூர் கோட்ட அலுவலர் குமாரசாமி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தீயணைப்பு மீட்பு மற்றும் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் போது பயன்படுத்தக் கூடிய ஹைட்ராலிக், மூச்சு கருவி, புகை போக்கி உட்பட பல்வேறு விதமான கருவிகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேலும், கண்ணாடி விரியன், மண்ணுளி...

Read more »

கடலூர் நகராட்சி சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள்

கடலூர் : கடலூர் நகர பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் 16 டம்பர் பிளேசர் குப்பைத் தொட்டிகள் வாங்கப்பட்டுள்ளது.>கடலூர் நகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளால் நகரமே சுகாதார சீர்கேடு அடைந்து வருகிறது. அதனையொட்டி நகரை தூய்மையாக வைத்திருக்கும் பொருட்டு, நகராட்சியில் உள்ள சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரின் அதிக அளவில் குப்பைகள் சேரும் பகுதிகளில் நவீன ரக...

Read more »

சனி, ஏப்ரல் 14, 2012

தமிழ்ப் புத்தாண்டையொட்டி கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை

கடலூர்:           தமிழ்ப்புத்தாண்டையொட்டி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயர் கோவில்களில் மாலையில் நடந்த லட்சதீப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.            கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் காலை 5.30 மணிக்கு கோ பூஜை, பள்ளியறை சிறப்பு பூஜை, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. துர்கை அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்திலும்,...

Read more »

புதன், ஏப்ரல் 11, 2012

திட்டக்குடி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் தமிழழகன் மீது நிலப்பறிப்பு புகார்

விருத்தாசலம்:                    திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ மீது நிலப் பறிப்பு புகார் கூறப்பட்டுள்ளது.          விருத்தாசலத்தை அடுத்த இறையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணனுக்குச் சொந்தமான நிலம் பெண்ணாடம் ரயில்வே கேட் அருகில் பெ.பொன்னேரி கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியை திட்டக்குடி தேமுதிக எம்எல்ஏ தமிழழகன் மற்றும் அவரது...

Read more »

கடலூர் செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா

கடலூர்:       செயின்ட் ஜோசப் கலைக் கல்லூரியில் மகளிர் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.     கடலூர் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் இணைந்து நடத்திய விழாவில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர். ;விழாவுக்கு கல்லூரி முதல்வர் ரட்சகர் தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் ஜெ.ஜான்ஆரோக்கியராஜ் வரவேற்றார். மாவட்ட சார் ஆட்சியர் கே.வீரராகவ ராவ் சிறப்பு...

Read more »

செவ்வாய், ஏப்ரல் 10, 2012

கடலூரில் மக்கள் நல பணியாளர்கள் சாலை மறியல்

கடலூர்          மக்கள் நல பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று  மாநில அளவில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் நல பணியாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும், இது தொடர்பாக கடந்த ஜனவரி 23-ந் தேதி சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என கோரி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று கடலூர் உழவர்சந்தை அருகே பணிநீக்கம் செய்யப்பட்ட...

Read more »

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் விலையில்லா மடிகணினி

சிதம்பரம்:    சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழக அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தரும், கல்லூரி ஆட்சி மன்றக்குழுத் தலைவருமான டாக்டர் எம்.ராமநாதன் பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு மடிகணினியை வழங்கினார். கோட்டாட்சியர் எம்.இந்துமதி வாழ்த்துரையாற்றினார். கல்லூர் முதல்வர் பாலு வரவேற்றார். விழாவில் பல்கலைக்கழக மக்கள்-தொடர்பு அதிகாரி...

Read more »

பண்ருட்டி அருகே பஸ்-பைக் மோதல்: 2 பேர் சாவு

கடலூர்:      மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியதில், அதில் பயணம் செய்த 2 இளைஞர்கள் இறந்தனர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.         கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி வன்னியர்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்ஜித்குமார் (26) கிருஷ்ணராஜ் (25), சஞ்சய்காந்தி (34). இவர்கள் மூவரும் சனிக்கிழமை மோட்டார் சைக்கிளில் பண்ருட்டிக்கு வந்து பின்னர் கடலூர் திரும்பியுள்ளனர். திருகண்டேஸ்வரம்...

Read more »

கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம்கள்

கடலூர் :       கடலூர் பகுதியில் புதுயுகம் தொண்டு நிறுவனம், தென்னை ராமசாமி பவுண்டேஷன் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் கடலூரில் தேசிய சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம்கள் நடந்தது.       கடலூர் அடுத்த உச்சிமேடு, நாணமேடு, தேவனாம்பட்டினம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் சமூக காடுகளை வளர்ப்போம், வாழ்வாதாரங்களை மேம்பாடு அடையச் செய்வோம் ஆகியவற்றை வலியுறுத்தி கருத்தரங்கு, வீதி நாடகங்கள்...

Read more »

பெருமாள் ஏரியிலிருந்து நாகார்ஜூனா ஆயில் நிறுவனத்திற்கு தண்ணீர் எடுக்க எதிர்ப்பு

கடலூர் :        பெருமாள் ஏரியிலிருந்து தனியார் நிறுவனத்திற்கு தண்ணீர் கொண்டும் செல்லும் திட்டத்தை தடுத்து நிறுத்தக்கோரி 11 ஊராட்சித் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.       கடலூர் அடுத்த குண்டியமல்லூரில் உள்ள பெருமாள் ஏரி மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 50 கிராமங்களைச் சேர்ந்த 10 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இப்பகுதி விவசாயத்திற்கு...

Read more »

திங்கள், ஏப்ரல் 09, 2012

கடலூர் அரசு மருத்துவமனையில் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தனி பிரிவு

கடலூர்:       பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கடலூர் அரசு பொது மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.       தமிழகத்தின் பல பகுதிகளில் பன்றி காய்ச்சல் பரவிவருகிறது. இந்நிலையில் பல மாவட்டங்களில் பன்றி காய்ச்சலால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு சுகாதாரத் துறை உத்தரவின் பேரில் கடலூர் அரசு மருத்துவமனையில்...

Read more »

கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை உயிருக்கு பாதுகாப்பு வேண்டி போலீசில் புகார்

கடலூர் :      என் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என கந்தசாமி நாயுடு கல்லூரி பேராசிரியை போலீசில் புகார் செய்துள்ளார்.      கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணி புரிந்து வருபவர் கோமதி, 45.  இவர் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்துள்ள புகார் மனு:         கந்தசாமி நாயுடு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறேன். தமிழ் மற்றும் கணிதத்துறையும் ஒரே...

Read more »

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மரக்கன்றுகள் நட வலியுறுத்தல்

கடலூர் :    கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபாதையையொட்டி மரக்கன்றுகளை நட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.      கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் தினமும் காலை, மாலை ஏராளமான விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  நடைபாதையையொட்டி ஓய்வு எடுக்கவும், காற்று வாங்கவும், பசுமையாக நிழல் தந்து கொண்டிருந்த வேப்ப மரங்கள், புங்கை மரங்கள், தூங்கு மூஞ்சி...

Read more »

சனி, ஏப்ரல் 07, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய நூலுக்கு விருது

சிதம்பரம்:       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறைப் பேராசிரியர் அ.சிவபெருமான் எழுதிய இலக்கியங்களில் மனித உரிமைகள் என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.         புதுச்சேரியில் இயங்கி வரும் மூவொரு கடவுள் அறக்கட்டளை ஆண்டுதோறும் பல்துறை இலக்கிய அறிஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2010-ம் ஆண்டுக்கான ஞானராஜா மகிமை செல்வி இலக்கிய விருதுக்கு கட்டுரைப் பிரிவின்...

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு புதிய கட்டடம்

சிதம்பரம்:     சிதம்பரம் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கையை ஏற்று அரசு காமராஜர் மருத்துவமனையில் சித்தா பிரிவுக்கு ரூ.33 லட்சம் செலவில் தனியே புதிய கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக செயலாளர் கோ.பழனி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:        சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு தனி கட்டடத்தில் இயங்கி...

Read more »

மங்களூர் ஒன்றியத்தில் சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்கும் பணி மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைப்பு

சிறுபாக்கம்:      மங்களூர் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளில் உள்ள சுகாதார வளாகத்தினை பராமரிப்பிற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சிகளில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஊரக வளர்ச்சி நிர்வாகப் பொறியாளர் பிரபாகரன், உதவிக் கோட்டப் செயற் பொறியாளர் திருநாவுக்கரசு தலைமையில் அடரி, பொயனப்பாடி, கீழ்ஒரத்தூர்,...

Read more »

கடலூர் ஜெ.எஸ்.ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

கடலூர்:       கடலூர் ஜெ.எஸ். ஜெ.வி., கல்வியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் ராஜசேகரன் வரவேற்றார். கல்லூரி இயக்குனர் சந்திரசேகரன் துவக்க உரையாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் ராஜசேகர், இணைப் பேராசிரியர் நடராஜ் ஆகியோர் பேசினர். முனைவர் வையாபுரி ராஜா மற்றும் சிவக்குமார் ஆய்வுக் கட்டுரைகளை ஆய்வு செய்தனர்.விழாவில் "ஆராய்ச்சி இதழ்' என்ற மலர் வெளியிடப்பட்டது....

Read more »

வியாழன், ஏப்ரல் 05, 2012

அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சிதம்பரம்:       சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதனுக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 2-ல் நடைபெற்ற "ஆயுஷ் டே' விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் மருத்துவ அறிவியல்துறைக்கு ஆற்றியை சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதினை...

Read more »

Pages (26)123456 »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior