உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

இந்தியன் வங்கி சார்பில் ரூ.3.5 கோடி கடனுதவி

சேத்தியாத்தோப்பு:

              சேத்தியாத்தோப்பில் இந்தியன் வங்கி சார்பில் 3.5 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்பட்டது. இந்தியன் வங்கி சார் பில் மாணவர்களுக்கு கல் விக் கடன் மற்றும் விவசாயிகள், வியாபாரிகளுக்கு  கடனுதவி வழங் கும் விழா சேத்தியாத்தோப்பில் நடந்தது.

                     சேத்தியாத்தோப்பு இந்தியன் வங்கி கிளை மேலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். அகரஆலம்பாடி உழவர் மன்றத் தலைவர் வேல்முருகன், ராமமூர்த்தி,  தியாகராஜன், ராமலிங்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேத்தியாத்தோப்பு, சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி, லால்பேட்டை, ஆயங்குடி, மதுராந்தகநல்லூர் உள்ளிட்ட 10 கிளைகள் சார்பில் பயனாளிகளுக்கு கடலூர் துணை பொது மேலாளர் முத்துக்கருப்பையா  3.5 கோடி ரூபாய் கடனுதவிகளை வழங்கினார். விழாவில் வங்கி கிளை மேலாளர்கள், வேளாண் அலுவலர்கள், விவசாயிகள், மகளிர் குழுவினர் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு வங்கி வளர்ச்சி அதிகாரி உதயகுமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior