உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

கோண்டூர் பாரத் நகரில் புத்தாண்டு விளையாட்டு

கடலூர்:

               வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. கடலூர் அடுத்த கோண் டூர் பாரத் நகர் அடுக்குமாடி வீட்டு உரிமையாளர்கள் நலச் சங்கம் சார்பில் புத் தாண்டை முன்னிட்டு சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகளும், பெண்களுக்கு கோலப்போட்டி, புடவை மடித்தல் உள் ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

               நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சந்தானம் முன் னிலை வகித்தார். துணைத் தலைவர் கேசவன் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர்கள் செண்பகவள்ளி, செல்வம், கண் ணன், வைத்தியநாதன், அறிவழகன், சுமதி, வெற்றிவேல், தில்லைநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை இணைச் செயலாளர் முருகேசன், அலுவலக செயலாளர் ரங்கநாதன் செய்திருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior