உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற்குழு

பண்ருட்டி:

                 விவசாய பணி நடைபெறும் காலங்களில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை நிறுத்தி வைக்க வேண் டும் என நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

                 பண்ருட்டி தாலுகா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்க செயற் குழு கூட்டம் ஆரோக்கியசாமி தலைமையில் நடந்தது. கலியபெருமாள், வீரப்பன், கமலக்கண் ணன் முன்னிலை வகித்தனர். நூர்ஜஹான், திருவேங்கடம், வினாயகம், பரமசிவம், பாபு, கர்ணன்  பேசினர். கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தால் கிராமங்களில் விவசாய பணிகள் பாதிப்பதால் விவசாய பணி காலங்களில் இத்திட்டத்தை நிறுத்தி வைக்க அரசை கேட்டுக் கொள்வது, பண்ருட்டி சினிமா தியேட்டர்களில் தொட்டியில் குடிநீர் வைப்பதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior