உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

.திடீர் தீ விபத்தில் கூரை வீடு சேதம்

திட்டக்குடி:

               திட்டக்குடி அருகே ஏற்பட்ட திடீர் தீ விபத் தில் கூரை வீடு எரிந்து சேதமடைந்தது. திட்டக்குடி அடுத்த கோழியூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் கந்தசாமி. இவரது கூரை வீடு நேற்று முன்தினம் மாலை திடீரென எரிந்தது. தகவலறிந்த திட்டக்குடி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior