உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

திட்டக்குடிக்கு செயல் அலுவலர்: தி.மு.க., பிரமுகர் மனு

கடலூர்:

           திட்டக்குடி பேரூராட் சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்ககோரி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திட்டக் குடி தி.மு.க., நகர செயலாளர் பரமகுரு கலெக்டரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

                                திட்டக்குடி பேரூராட்சிக்கு நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும். தொடர் மழை காரணமாக பாதிக்கப்பட்ட  சாலைகளை சீரமைக்க பொது நிதியில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு நிரந்தர இடம் ஒதுக்கித் தரவேண்டும். தெருவில் சுற்றித்திரியும் நாய், பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior