உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

அம்பேத்கர் விருது பெற்ற அரிமா தலைவருக்கு பாராட்டு

நெல்லிக்குப்பம்:

                அம்பேத்கர் விருது பெற்ற அரிமா சங்க மாவட்ட தலைவருக்கு பாராட்டு விழா நடந்தது. நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அரிமா சங்க மாவட்ட தலைவர் ரோஸ் கண்ணனின் கல்வி, சமுதாய பணிகளை பாராட்டி டில்லி பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில் அம்பேத்கர் விருது வழங் கப்பட்டது. அதனையொட்டி ரோஸ் கண்ணனுக்கு பாராட்டு விழா நடந்தது. அரிமா தலைவர் ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஜெயச்சந்திரன், தாசில்தார் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தனர்.இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் ஜெயசீலன் பாராட்டி பேசினார்.  முத்துமாணிக் கம், ரமேஷ்பாபு, கபாலி  கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior