உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

.திருப்பாவை கருத்தரங்கு

காட்டுமன்னார்கோவில்:

                காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் திருப் பாவை கருத்தரங்கு 2ம் தேதி நடக்கிறது. காட்டுமன்னார்கோவில் வீரநாராயண பெருமாள் கோவிலில் வரும் 2ம் தேதி சதுர்வேதிமங்லம் ஸ்ரீமத் நாதமுனிகள் சபா சார்பில் திருப் பாவை கருத்தரங்கு நடக்கிறது. சீனிவாச நாராயணன் தலைமை தாங்குகிறார். கருத்தரங்கில் வெங்கடாச்சாரியார், டாக்டர் கிருஷ்ணவேணி, ராமானுஜம், ரெங்காச்சாரியார், சீனிவாசாச்சாரியார் பங்கேற்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior