உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

ஆட்டோ-லாரி மோதல்: 3 மாணவர்கள் காயம்

காட்டுமன்னார்கோவில்:

                  ஆட்டோ மீது லாரி மோதியதில் மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். சிதம்பரத்தில் இருந்து நேற்று காலை காட்டுமன்னார்கோவில் நோக்கி ஆட்டோ ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அதில் தவர்த்தாம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவன் சக்திவேல் (12) உள்ளிட்ட மூன்ற மாணவர்களும், செல்லக்கண்ணு (50) என் பவரும் பயணம் செய்தனர். குமராட்சி கோப் பாடி மதகு அருகே ஆட்டோ சென்றபோது எதிரில் வந்த லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்றது. ஆட்டோ கவிழந்ததில் படுகாயமடைந்த மூன்று மாணவர்கள் மற்றும் ஒரு முதியவரையும் காப் பாற்றி குமராட்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior