உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

பொறுப்பேற்பு

சிறுபாக்கம்:

                    மங்களூர், நல்லூர் ஒன்றிய ஆணையர்கள் பொறுப்பேற்றனர். கலெக்டர் சீத்தாராமன் உத்தரவின்பேரில், மங்களூர் ஒன்றிய ஆணையர்கள் திருமுருகன், சேகர் மாறுதலாகி சென்றனர். இதனையடுத்து புதிய ஆணையர்களாக மங்களூரில் புஷ்பராஜ், நல்லூரில் சந்திரகாசன் பொறுப் பேற்றனர். அப்போது ஆணையர்கள் ரவிசங்கர்நாத், ஜெகநாதன் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior