உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், டிசம்பர் 31, 2009

டீக்கடையில் திருடியவர் கைது

சிதம்பரம்:

                டீக்கடையில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிதம்பரம் அடுத்த லால்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். அதே பகுதியில் உள்ள இவரது டீக்கடையில்  கடந்த 28ம் தேதி பணம் மற்றும் "டிவி' உள்ளிட்ட பொருட் கள் திருடு போயின. சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து மணலூர் சோமுவை (30) கைது செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior