உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மாளிகைமேடு ஊராட்சியில் இலவச 'டிவி' வழங்கல்

திட்டக்குடி :

               மாளிகைகோட்டம் ஊராட்சியில் இரண்டாம் கட்டமாக 166 பயனளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் வசந்தா தலைமை தாங்கினார். சுந்தரம், ஊராட்சி துணைத்தலைவர் வசந்தா, உதவியாளர் திருநாவுக்கரசு, அ.தி.மு.க., பூமாலைராஜா, மா.கம்யூ., வட்டக்குழு கோவிந்தராஜ் முன்னிலை வகித்தனர். வி.ஏ.ஓ., குணசேகரன் வரவேற் றார். தாசில்தார் ஜெயராமன் 166 பயனாளிகளுக்கு இலவச கலர் "டிவி' வழங்கினார்.விழாவில் முன்னாள் வருவாய் ஆய்வாளர் சந்திரகாசன், ஊராட்சி எழுத் தர் வீரதுரை, கிருஷ்ணமூர்த்தி, பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior