உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

உழவாரப்பணி

கடலூர் :

                கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்., சார்பில் புதுப்பாளையம் திரவுபதியம்மன் கோவிலில் உழவாரப்பணி நடந்தது.தலைமை ஆசிரியர் உதயகுமார் சாம் தலைமை தாங்கி, உழவாரப்பணியை துவக்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் முன் னிலை வகித்தார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் ரவி வரவேற் றார். முகாமில் மாணவர் கள் கோவிலில் முட்புதற்களை அகற்றி, சுத்தம் செய்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior