உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு ஊர்வலம்

கடலூர் :

                  கடலூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.தேசிய நுகர்வோர் தினத்தை முன்னிட்டு நுகர் வோர் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார் பில் சுற்றுச் சூழல் விழிப் புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது. கலெக்டர் சீத்தாராமன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., நடராஜன், மாவட்ட வழங்கல் அதிகாரி தேவராஜ், குடிமை பொருள் தாசில்தார் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர். ஏராளமான மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் பங்கேற்றனர். கடலூர் டவுன் ஹலில் துவங்கிய ஊர்வலம் மஞ்சக்குப்பம் மணிகூண்டில் முடிந்தது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior