உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி ஆய்வு



சிதம்பரம் :

               சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான பள்ளியில் சி.இ.ஓ., ஆய்வு செய்தார்.

              சிதம்பரம் புதுப்பேட்டை வடக்கு தெருவில் மனவளர்ச்சி குன்றியோருக்கான உண்டு, உறைவிட சிறப்பு பள்ளியில் முதன்மை கல்வி அதிகாரி அமுதவள்ளி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு படிக்கும் மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் உணவு முறைகள் பற்றி நிர்வாகி கலியபெருமாளிடம் கேட்டறிந்தார். திட்ட ஒருங்கிணைப் பாளர் ரமேஷ், உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், மேற்பார்வையாளர் சிவக்குமார், ஆசிரிய பயிற்றுனர் பாலசுப்ரமணியன், இளவரசன், ராஜசேகர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior