உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

குமராட்சியில் இன்று மின் தடை

காட்டுமன்னார்கோவில் :

              காட்டுமன்னார்கோவில் பகுதியில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

                    காட்டுமன்னார்கோவில், குமராட்சி, டி.நெடுஞ்சேரி துணை மின் நிலையங்களில் இன்று (29ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக காட்டுமன்னார்கோவில், லால் பேட்டை, பழஞ்சநல் லூர், குருங்குடி, வீரானந்தபுரம், நாட்டார்மங்கலம், மோவூர், ஆயங் குடி, டி.புத்தூர், டி.நெடுஞ்சேரி, விளா கம், கந்தகுமாரன், மானியம் ஆடூர், பன் னப் பட்டு, மதுராந்தகநல் லூர், குமராட்சி உள் ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior