உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், டிசம்பர் 29, 2009

வேப்பூர், ஊமங்கலத்தில் இன்று மின்நிறுத்தம்

விருத்தாசலம் :

                      வேப்பூர் மற்றும் ஊமங்கலம் பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.வேப்பூர் மற்றும் ஊமங்கலம் துணை மின் நிலையங்களில் இன்று ( 29 ம் தேதி) பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் வேப்பூர், கழுதூர், அடரி, சிறுபாக்கம், சேப்பாக்கம், நல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கும், மங்களூர், மே.மாத்தூர், கோமங்கலம் துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் கிராமங்கள், ஊமங்கலம், ஊத்தாங்கால், கொம்பாடிகுப்பம், பொன்னாலகரம், ஊ.அகரம், அரசகுழி, இருப்புகுறிச்சி, சாத்தமங்கலம், புதுகூரைப் பேட்டை, முதனை, பெரியகாப்பான்குளம், மேலகுப்பம், கொல்லிருப்பு, காட்டுகூனங்குறிச்சி, சமட்டிகுப்பம் மற்றும் கம்மாபுரம் பிரிவில் உள்ள சில பகிர்மானங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை விருத்தாசலம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவராஜ் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior