உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

விஷ வண்டு தாக்கி ஐந்து பேர் காயம்

சிறுபாக்கம் :

               வேப்பூர் அருகே பலா மரத்தில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்தனர்.

                  வேப்பூர் அடுத்த புல் லூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நேரு. இவரது நிலத்தில் உள்ள பலா மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டி வழியில் செல் வோரை கடித்து அச்சுறுத்தி வந்தது. விஷவண்டு கொட்டியதில் நேரு, ராயப்பன் உட்பட ஐந்து பேர் காயமடைந்து, தொழுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். தகவலறிந்த வேப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகரன் தலைமையிலான தீயணைப்பு படையினர் விரைந்து சென்று விஷ வண்டுகளை தீப்பந்தம் கொண்டு அழித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior