உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கோவில் திருப்பணிகளுக்கு அரசு நிதியுதவி

பண்ருட்டி :

                 பண்ருட்டி பகுதியில் உள்ள இரு கோவில்களின் திருப்பணிக்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

              பண்ருட்டி பகுதியில் ஆதிதிராவிடர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள கோவில்களை சீரமைத் திட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுகிறது.  இத் திட்டத்தில் பண் ருட்டி அடுத்த எஸ்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில், தொரப்பாடி மாரியம்மன் கோவில் திருப்பணிக்காக  தமிழக அரசு நிதி தலா 25,000 ரூபாயை கிராம முக்கியஸ்தர்களிடம் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகன் நாதன் வழங்கினார். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி சிவஞானம், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், எழுத்தாளர் கள் நாராயணசாமி, ஏழுமலை  பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior