உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கேபிள் 'டிவி' ஆப்ரேட்டர்களுடன் ஆலோசனை கூட்டம்

விருத்தாசலம் : 

             விருத்தாசலம் போலீஸ்  நிலையத்தில்  கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்களுக்கு  டி.எஸ்.பி., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

                    விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி., உத்தரவின் பேரில்  கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., ராஜசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில்   வெள்ளி, சனி, ஞாயிறு   ஆகிய நாட்களில் நள்ளிரவு நேரங்களில்  ஒளிபரப்பாகும் (பி.இ.எச்) ஆபாச காட்சிகள் உள்ள சேனல்களை வெளியிட கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் பசுபதி, கேபிள்  "டிவி' ஆப்ரேட்டர்கள்  சங்கம் சார்பில்  நகர தலைவர் ராமதாஸ், செயலாளர் ஜெயசங்கர், ஒன்றிய  தலைவர் ராஜ்குமார், செயலாளர் சிவமூர்த்தி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior