உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

வேன் மோதி இருவர் படுகாயம்

புவனகிரி :

               மினி வேன் மோதி இருவர் படுகாயமடைந்தனர். புவனகிரி மேலமணக்குடியை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் இளவரசன்(21). இவரும் அதே பகுதியை சேர்ந்த  செந்தாமரைக்கண்ணன் (25) என்பவரும் நேற்று முன்தினம் காலை புவனகிரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்தனர். வடக்கு திட்டை அருகே வந்தபோது, எதிரே வந்த மினி வேன் மோதியது. அதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior