உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கொத்தட்டை கிராமத்தில் கலர் 'டிவி' வழங்கும் விழா

பரங்கிப்பேட்டை :
         
                    கொத்தட்டை கிராமத் தில் இலவச கலர் "டிவி' வழங்கும் விழா நடந்தது.

                   ஒன்றிய ஆணையர்  சுப்ரமணியன் தலைமை தாங்கினார். துணை தாசில்தார் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 1081 பயனாளிகளுக்கு சேர்மன் முத்துப்பெருமாள் அரசு இலவச கலர் "டிவி' வழங்கினார். விழாவில் ஒன்றிய ஆணையர் சுலோக்சனா, வருவாய் ஆய்வாளர் ஹேமாஆனந்தி, தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் ராஜாராமன், கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், மக்கள் நலப்பணியா ளர் சரவணன், ஊராட்சி எழுத்தர் முருகேசன் பங் கேற்றனர். கொத்தட்டை கிராமத்தில் நடந்த கலர் "டிவி' வழங்கும் விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் பழனி பங்கேற்காமல் புறக்கணித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior