உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

கண்தானம்

சிதம்பரம் :

                   சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் கண்தானம் வழங்கப்பட்டது.

              சிதம்பரம் விழல்கட்டி பிள்ளையார்கோவில்தெரு வசந்தா நேற்று முன்தினம் இறந்தார். அவரது கண்களை தானம் செய்ய அவரது கணவர் இளங்கோவன் முன்வந்தார். தகவல் அறிந்த காஸ்மோபாலிட்டன் அரிமா சங்க தலைவர் கமல்கிஷோர் ஜெயின், செயலாளர் விஜயகுமார் தாலேடா, பொருளாளர் மனோகர், ராமச்சந்திரன் முன்னின்று  டாக்டர் பவித்ரா உதவியுடன் தானமாக பெற்று புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior