உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

நரியன் ஓடை மேம்பாலப்பணி ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் ஆய்வு

நடுவீரப்பட்டு :

                நடுவீரப்பட்டு-சி.என். பாளையம் இடையே நரியன் ஓடையில் கட்டப் பட்டு வரும் பாலத்தை சென்னை நெடுஞ்சாலை ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் ஆய்வு செய்தார்.

                  பண்ருட்டி அடுத்த  நடுவீரப்பட்டு-சி.என். பாளையம் இடையே நரியன் ஓடையில் நெடுஞ் சாலை மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 12 லட்சம் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இப்பாலத்தை சென்னை நெடுஞ்சாலை ரிசர்ச் ஸ்டேஷன் இயக்குனர் சேகர் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தார். அப்போது  துணை இயக்குனர் மணி, கோட்டப் பொறியாளர்(பொறுப்பு) பழனிசாமி, கிராம சாலைகள் மற்றும் நபார்டு கோட்டப்பொறியாளர் உத்திராபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior