உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா

சேத்தியாத்தோப்பு :

         வீரமுடையாநத்தத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சிட்டிபாபு தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் வாசுகி முன்னிலை வகித்தார். பாலமுருகன் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சேத்தியாத் தோப்பு இன்ஸ்பெக்டர் பிரபாகரன் பரிசு வழங்கினார். அமுல்சேகர், நீதி, சுப்ரமணியன், வரதமுருகேசன் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி எழுத்தர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior