உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜனவரி 25, 2010

ரோட்ராக்ட் சார்பில் கையெழுத்து போட்டி

கடலூர் : 

                கடலூர்  சில்வர் பீச் ரோட்ராக்ட் சங்கம் சார்பில் நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் கையெழுத்து போட்டி நடந்தது.

                    விழாவிற்கு தலைமை ஆசிரியர் உதயகுமார்சாம் தலைமை தாங்கினார். ரோட்ராக்ட் சங்க நிர்வாகிகள் குமார், நீலகண்டன், வேல்பிரகாஷ், டாக்டர் மகாலிங்கம் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். கையெழுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், அரையாண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ரோட்டரி சங்க மாவட்ட இணை செயலாளர் நடராஜன்  பரிசு மற்றும் கேடயம் வழங்கினார். ஆசிரியர் சேகர் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior