உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

வரும் 15ம் தேதி ஆர்ப்பாட்டம் : இந்து மக்கள் கட்சி முடிவு

பண்ருட்டி : 

              நெய்வேலி 21ம் வட் டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்காத என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து வரும் 15ம்தேதி ஆர்ப்பாட் டம் செய்ய இந்து மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது.

              நெய்வேலியில் இந்து மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பழனிமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரைக்கண்ணு, திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சிவபாபு முன்னிலை வகித்தனர். நகர தலைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நெய் வேலி 21ம் வட்டத்தில் உள்ள குடிசை வீடுகளுக்கு 40 ஆண்டாக மின் இணைப்பு வழங்காத என்.எல்.சி., நிர்வாகத்தை கண்டித்து வரும் 15ம் தேதி என்.எல்.சி.இயக்குனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior