உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

சத்யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணம் வருகை

ஸ்ரீமுஷ்ணம் : 

        ஸ்ரீமுஷ்ணம் பூவராகவாமியை தரிசிக்க உத்திராதி மடத்தின் தற்போதைய பீடாதிபதி நாளை ஸ்ரீமுஷ்ணத்திற்கு வருகை தருகிறார். கர்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் தற்போதை பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் வழி வந்த ஸ்ரீசத் யார்த்த தீர்த்த சுவாமிகள் ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள உத்திராபதி மடத்திற்கு நாளை (10ம் தேதி) மாலை வருகை தருகிறார்.நாளை மற்றும் நாளை மறுநாள் இரண்டு நாள் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கி பூவராகசுவாமியை தரிசனம் செய்கிறார். பீடாதிபதி வருகையையொட்டி மடத்தில் சிறப்பு பூஜைகள் நடக் கிறது. தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior