உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு

கடலூர் : 

           மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர். தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கிடையே மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடந் தது. இதில் கடலூர் மகாலெட்சுமி ஐ.டி.ஐ., மாணவர்கள் கால்பந்து போட்டியில் இரண்டாம் இடத்தையும், 800 மீட்டர் ஓட்டத்தில் முதல் இரண்டு இடங்களையும், ஈட்டி எறிதலில் முதலிடத்தையும், 400 மீட்டர் ஓட்டத்தில் இரண் டாம் இடத்தையும், குண்டு எறிதலில் மூன்றாம் இடத்தை பிடித்தனர். புள்ளிகள் அடிப்படையில் மாவட்டத்தில் இரண் டாம் இடத்தை பிடித்த மாணவர்கள் மற்றும் பயிற் சியாளர்களை பாராட்டி தாளாளர் ரவி ரொக்க பரிசு வழங்கினார். துணை முதல்வர் தணிகாசலம் உடனிருந்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior