உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் சாவு

விருத்தாசலம்:

           விருத்தாசலத்தில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் தீயணைப்பு வீரர் இறந்தார்.  விருத்தாசலத்தைச் சேர்ந்த குணாளன் (55) குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, விருத்தாசலத்திலிருந்து கடலூர் சென்றுகொண்டிருந்த அரசு பஸ் மோதியது, உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டும் செல்லும் வழியிலேயே குணாளன் உயிரிழந்தார். இது தொடர்பாக ஓட்டுநர் செந்தில்குமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior