உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

குண்டர் சட்டத்தில் ரவுடி கைது

சிதம்பரம் : 

                 சிதம்பரத்தில் பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் மேலகுண்டபாடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் முக்கூட்டு முருகன் (33). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளது. சமீபத்தில் வல்லம்படுகை அருகே வெடிகுண்டு வீசிய வழக்கில் அண்ணாமலைநகர் போலீசார் கைது செய்தனர். முக்கூட்டு முருகன் தொடர்ந்து குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் ரிந்துரையை ஏற்று கலெக்டர் சீத்தாராமன் பிறப்பித்த உத்தரவின் பேரில் முக்கூட்டு முருகன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப் பட்டார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior