உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

தே.மு.தி.க., கொடிகம்பம் மாயம்

பரங்கிப்பேட்டை : 

               புதுச்சத்திரம் அருகே தே.மு.தி.க., கொடி கம் பத்தை மர்ம ஆசாமிகள் வெட்டி எடுத்து சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. புதுச்சத்திரம் அடுத்த பெரியப்பட்டு மாதாக் கோவில் அருகே தே.மு.தி.க., கொடி கம்பம் இருந்தது. கடந்த 4ம் தேதி யாரோ மர்ம ஆசாமிகள் கொடிகம்பத்தை வெட்டி எடுத்து சென்றுள்ளனர். காலையில் கொடிகம்பத்தை காணாததால் செயலாளர் சந்திரசேகர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior