உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

பூச்சி மருந்து குடித்து மூதாட்டி சாவு

பரங்கிப்பேட்டை : 

               வயிற்று வலியால் அவதிப்பட்ட மூதாட்டி பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். 

                    புதுச்சத்திரம் அடுத்த வாண்டையாம்பாளையத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி ராஜகுமாரி (65). இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த ராஜகுமாரி கடந்த 5ம் தேதி வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடன் அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் சப் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior