உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், பிப்ரவரி 09, 2010

மைத்துனரை தாக்கியவருக்கு வலை

சிதம்பரம் : 

           கணவன், மனைவி தகராறை தட்டி கேட்ட மைத்துனர் தாக்கப்பட்டார். சிதம்பரம் சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர்கள் பாலு. இவரது மனைவி காந்திமதி. இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை அறிந்த காந்திமதியின் சகோதரின் கணவர் முருகன், பாலுவை கண்டித்தார். அதில் ஆத்திரமடைந்த பாலு, எனது குடும்ப பிரச்னையில் நீ ஏன் தலையிடுகிறாய் எனக் கேட்டு தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீசார் வழக்கு பதிந்து பாலுவை தேடி வருகின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior