உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்கள் இருவர் மாற்றம்

கடலூர்: 
        
                      மாவட்டத்தில் இரு சப் இன்ஸ்பெக்டர் களை இடமாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வடலூருக்கும், அங்கு பணியாற்றி வந்த பிரேமா திட்டக்குடிக்கும் மாற்றம் செய்து எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் உத்தரவிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior