உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

குடிநீர் உற்பத்தியாளர்கள் பயிற்சி முகாம்

கடலூர்: 

                           கடலூரில் தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் "பீரோ ஆப் இந்தியன் ஸ்டாண்டர்டு' சார்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. சங்க துணைத் தலைவர் அம்பிகாபதி தலைமை தாங்கினார். விஜயகுமார் வரவேற் றார். முரளி முன்னிலை வகித்தார். பி.ஐ.எஸ்., துணை இயக்குனர் அன் பரசு துவக்கி வைத்தார். சங்க தலைவர் ராஜாராம், பொதுச் செயலாளர் சேக்ஷ்பியர், வினாயகமூர்த்தி, கணேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர். முகாமில் கடலூர், விழுப்புரம், பெரம்பலூர், புதுச்சேரி, அரியலூர் உள் ளிட்ட பகுதிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள் கலந்து கொண் டனர். இதில் உற்பத்தியாளர்களின் பொறுப்பு, சுகாதார வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக் கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior