உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், பிப்ரவரி 04, 2010

மக்கள் நலப் பணியாளர் சங்க சிறப்பு கூட்டம்

சிதம்பரம்: 

                  மக்கள் நலப்பணியா ளர்கள் சங்க மாவட்ட சிறப்புக் கூட்டம்  ஆவினங்குடி அரசு பள்ளியில் நடந்தது. ஒன்றிய தலைவர் கலைவாணன் தலைமை தாங்கினார். ராஜேஸ்வரி வரவேற்றார். சுப்ரமணியன், மணி, முருகன் முன் னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் காசிநாதன், வட்ட செயலாளர் அன்பழகன், ராஜவேல், முத்தமிழரசன், தில்லைசேகர், பன்னீர்செல்வம், வேல் முருகன்,  செயலாளர் சிவநேசன் பேசினர். இம்மாத இறுதியில் மாவட்ட மாநாடு நடத்துவது, 5ம் தேதிக்குள் சம் பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior